வறட்சி மாவட்டம் ஆம் இராமநாதபுரம் மாவட்டத்தை வளச்சி மாவட்டமாக மாற்ற முதற்கட்டமாக நம் மாவட்டதில் உள்ள அணைத்து கிராமத்தில் உள்ள இளைஞர்களும் ஒன்று சேர்ந்து அவர் அவர்கள் கிராமத்தை பசுமையான ஊராக மாற்ற மரம் வளர்ப்போம் .மாற்றத்தை எதிர் பார்க்கும் (நீ) நம் மாவட்டத்தில் (நீ) ஏன் மாற்றத்தை உருவாக்க கூடாது
WE ARE NOT EXPECT ANYTHING . BUT WE ARE TRY TO DO FOR CHANGES
அன்புடன் அச்சுந்தன்வயல் .(Achunthanvayal)
Saturday, 28 February 2015
Achunthanvayal Village Ramanathapuram அச்சுந்தன்வயல் இராமநாதபுரம்
No comments:
Post a Comment